அரசாணை எண் 156 ப.நி.சீ.துறை நாள்:07.12.2017-53 வயதைக்கடந்தபின் நேரடி
நியமனம் மூலம் இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி
சாகர் பயிற்சி பெற விலக்கு!
7-வது ஊதியக்குழுவிலுள்ள அசிரியர், அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படி
குறைப்பு அம்சத்தை திருத்தியமைக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சரிடம்
கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்
பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கு வழங்கப்படுவதற்காக 1.25 கோடி
இலவச புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க
மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்த, எப்.ஆர்.டி.ஐ., என்ற, நிதி
தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு சட்ட மசோதா, பொருளாதார நிபுணர்கள், வங்கி
வாடிக்கையாளர்களிடையே, சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
சென்னை: குரூப் - 4 தேர்வுக்கு, தேர்வு கட்டணம் செலுத்த, இன்று கடைசி நாள்
என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., என்ற,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுக்கு தயாராகும்
வகையில், பல்வேறு வகை பயிற்சிகள் மற்றும் தயார்படுத்தும் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன.
பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு ஏன் இட
ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர்
14) கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் வெரிசோன் நிறுவனத்தின் ஒருபகுதியான Verizon
Data Services India தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு இந்தியாவின் ஐதராபாத்,
பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கிளைகள் உள்ளன.
RMSA
2017-18 ஆம் ஆண்டுபள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்ட வரைவு
(shalasidhi) - தலைமைஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 15.12.2017
குறிப்பிட்டுள்ள மையங்களில்நடைபெறுதல் - சார்ந்து - திருவள்ளூர் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.