தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுவிதா சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
* அக்டோபர் 16-ல் தேதி சென்னை எழும்பூர் - நெல்லை இடையே இரவு 9.05-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே இரவு 10.30-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.
* அக்டோபர் 19-ல் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 9.30-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
* அக்டோபர் 22-ல் நெல்லை - எழும்பூர் இடையே பிற்பகல் 2.45-க்கு சிறப்பு ரயில், அதேபோல் எர்ணாகுளம் - சென்ட்ரல் இடையே இரவு 7 மணிக்கு சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.
* அக்டோபர் 20, 27-ல் எழும்பூர் - நெல்லை இடையே தேதிகளில் இரவு 9-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
* அக்டோபர் 20, 27, நவம்பர் 3,10 ஆகிய தேதிகளில் சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...