NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் !

சென்னையிலும் , சுற்றியுள்ள மாவட்டங்களி லும் , அரசு அலுவலகங்கள் , இன்று முதல் , 50 சத வீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன . சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் , ஜூன் , 19 வரை , அரசு அலுவலகங்களில் , 50 சதவீத பணியாளர்கள் , சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் .

கடந்த மாதம் , 19 முதல் , நேற்று வரை , இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் , அரசு அலுவலகங்களில் , 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினர்

இன்று முதல் , அரசு அலுவலகங்களில் , 19 ம் தேதிக்கு முன்பிருந்த நிலை தொடரும் என , அரசு அறிவித்துள்ளது . எனவே , பழைய முறைப்படி , 50 சதவீத பணியாளர்கள் , இன்று முதல் , சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர் .

முதல் குழுவில் இடம் பெற்றுள்ள ஊழியர் கள் , இன்றும் , நாளையும் பணிபுரிவர் . அடுத்த இரண்டு நாட்கள் , இரண்டாவது குழு ஊழியர்கள் பணிபுரிவர் . அதன் பின் , முதல் குழு ஊழியர்கள் பணிபுரிவர் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive