NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

N95 மாஸ்க்களை பயன்படுத்துவதால் என்ன ஆபத்து ? - விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் பொதுவாக 3ply மாஸ்க் மற்றும் N95 மாஸ்க்களை பயன்படுத்தி வருகின்றனர்.
N95 மாஸ்க் பல்வேறு வகைகளில் விற்பனைக்கு உள்ளது இந்நிலையில் N95 Respirator கொண்ட மாஸ்க்களை பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த Respirator உள்ள துவாரம் வழியாக வைரஸ் புக அதிக வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முழுமையாக மூடியுள்ள N95 மாஸ்களையே பயன்படுத்த வேண்டும் N95 Respirator வகை மாஸ்க்களை பாதுகாப்பு கருதி பயன்படுத்தாதீர்கள் என இந்த அறிவிப்பை மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive