நாளை 04.02.2025 இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த "சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் வேறொரு தேதியில் நடத்தப்படும் என தொடக்கக் கல்வி துறை இயக்குனரக தொலைபேசி தகவல்.மற்றொரு தேதியில் விரைவில் நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...