தங்கத்தை
வைத்து கடன் வாங்க , இனி வங்கிக்கு போக வேண்டாம் . ஆம் , ATM மூலமாகவே
தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
அறிமுகப்படுத்தியுள்ளது . இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM- இல் தங்க நகைகளை
வைத்தாலே போதும் . அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன்
தொகையை கொடுத்துவிடும் . இந்த முறையை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த
சென்ட்ரல் பாங்க் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...