
தேசிய
கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க
வேண்டும் ?; வலுவான இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து
விளங்குகிறது.
தமிழ்நாட்டில் 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் ; மாநில பாடத்திட்டத்தில் 1.09 கோடி மாணவர்கள் படிக்கின்றனர் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...