* “எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களை RSS பாடல் பாட வைத்தது கடும் கண்டனத்திற்குரியது.
* வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப்புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற RSS அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மீறும் செயலாகும்”
- பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...