தமிழகத்தில் உள்ள அரசு
துவக்கப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நீண்டநாளாக
நிரப்பப்படாததால், மாணவர்களின் அடிப்படை கற்றல் பாதிக்கப்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
2012ல் நடந்த
தகுதித் தேர்வின் அடிப்படையில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 20,711
பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதன் பிறகு 2013, 2017, 2019, 2022 ஆகிய
ஆண்டுகளில் தகுதித் தேர்வு மட்டும் நடத்தப்பட்ட நிலையில், பணி நியமனங்கள்
வழங்கப்படவில்லை.
2024ல் நடந்த
நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,457 பேருக்கு மட்டும் நியமன ஆணை
வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 20,000 இடங்கள் காலியாக உள்ளன. இதனால்
மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதோடு, அடுத்த கட்ட வகுப்புகளுக்கு
செல்லும் மாணவர்களின் கல்வியின் தரமும் கேள்விக்குறியாகியுள்ளதாக,
ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வஞ்சிக்கிறது அரசு இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பார்த்திபன் கூறியதாவது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...