முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு
மாற்றப்பட்டுள்ளார். ஜெயலலிதா ஐசியுவில் இருந்து தனி அறைக்கு
மாற்றப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா
சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி
விசாரணையை ஒத்தி வைத்தது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா,
ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட
கலந்தாய்வு, வரும், 23ல் துவங்கி, 25 வரை நடைபெற உள்ளது.
தமிழக
அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது
என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.
ஓய்வூதிய
நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003
முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்
கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர்.
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் -1 தேர்வு மற்றும் தபால் துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
நாடு
முழுவதும் உள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக இன்றைய
தினம்(நவ., 19) முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய
ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.க.இ.ந.க.எண்,74499 எம்/இ/04/2015 நாள் 16/11/2016 ஆசிரியர்கள் நின்று
கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு
பிறப்பிக்கப்படவில்-CM CELL REPLIED