இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
Text Books / Guides / Study Materials Download
கணினி வழித்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம்
டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்து வரும் சீர்திருத்த திட்டங்களின் வரிசையில், அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
GROUP 2 EXAM DATE - 04.11.12 - HALL TICKETS NOW AVAIL - CLICK & DOWNLOAD
| GROUP 2 EXAM HALL TICKET | |||
குறிப்பு: Group 2 தேர்விற்கு தாங்கள் பதிவு செய்த போது TNPSC வழங்கிய Application No ஐ Enter செய்யவும். தங்களின் முந்தைய Group 2 தேர்விற்கு வழங்கிய Register No ஐ பதிவு செய்ய வேண்டாம்.
அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை: மாணவன் புகாரால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை: அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை என மாணவன் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
TRB Server Download Problem?
நேற்று இரவே நாம் இந்த பிரச்னை வர வாய்ப்பு இருப்பதாக கணித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
எதிர் பார்த்தது போல TRB Server Down ஆகி விட்டதால் தற்போது பலரும் தங்களின் TET மதிப்பெண்ணை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.
TET Result ஏன் இன்று 11 மணி அளவில் வெளியிடப்படுகிறது? - Article.
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வில் மிக குறைந்த அளவில் மட்டுமே தேர்ச்சி இருந்ததால் உடனடியாக மறு தேர்வு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
மறு தேர்வு முடிவுகள் வெள்ளி கிழமை வெளியிடப்படுகிறது.
மறு நாள் சனி,ஞாயிறு விடுமுறை என்பதால் TRB அலுவலகத்திற்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.
மேலும் இரவு 11 மணி அளவில் வெளியிடுவதன் மூலம் சொந்தமாக இணைய தள வசதி உடையவர்கள் மட்டுமே இரவே Result பார்க்க முடியும்.
தகுதி தேர்வு முடிவுகள் இன்று இரவு 11 மணி அளவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும்.
இடை நிலை ஆசிரியருக்கான Paper 1 இல் 10,394 பேரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான Paper 2 இல் 8,849 பேரும் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என TRB தெரிவித்து உள்ளது.
தகுதி தேர்வு முடிவுகள் இன்று இரவு 11 மணி அளவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும்.
தகுதி தேர்வு முடிவுகள் இன்று இரவு 11 மணி அளவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும்.
பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,
நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
2012-13 கல்வியாண்டில் பி.எட்., படிப்புகளில்
சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு அரையாண்டு பொது தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையை பள்ளி கல்வி துறை வெளியிட்டு உள்ளது.
Click Here 4 Download TimeTable for 12&10th Std
பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை (10.00AM TO 12.45PM)
+2 HALF YEARLY EXAMINATION 2012 - 2013 (10.00AM TO 1.15PM)
19.12.2012 - PART-I LANGUAGE PAPER - I
20.12.2012 - PART-II LANGUAGE PAPER - II
21.12.2012 - PART-II ENGLISH PAPER - I
22.12.2012 - PART-II ENGLISH PAPER - II
02.01.2013 - PART-III MATHEMATICS, ZOOLOGY, MICRO BIOLOGY, NUTRITION & DIEBETICS
03.01.2013 - PART-III COMMERCE, HOME SCIENCE, GEOGRAPHY
04.01.2013 - PART-III PHYSICS & ECONOMICS
07.01.2013 - PART-III CHEMISTRY & ACCOUNTANCY
08.01.2013 - PART-III POLITICAL SCIENCE, NURSING (GENERAL STREAM), STATISTICS
THEORY OF THE FOLLOWING VOCATIONAL SUBJECTS
09.01.2013 - PART-III COMMUNICATIVE ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE, BIO-CHEMISTRY, ADVANCE LANGUAGE, TYPEWRITING TAMIL & ENGLISH (PRACTICAL UNDER VOCATIONAL STREAM)
10.01.2013 - PART-III BIOLOGY, HISTORY, BOTANY, BUSINESS MATHS
பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை (10.00AM TO 12.45PM)
டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 20 - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 02 - கணக்கு
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்
+2 HALF YEARLY EXAMINATION 2012 - 2013 (10.00AM TO 1.15PM)
19.12.2012 - PART-I LANGUAGE PAPER - I
20.12.2012 - PART-II LANGUAGE PAPER - II
21.12.2012 - PART-II ENGLISH PAPER - I
22.12.2012 - PART-II ENGLISH PAPER - II
02.01.2013 - PART-III MATHEMATICS, ZOOLOGY, MICRO BIOLOGY, NUTRITION & DIEBETICS
03.01.2013 - PART-III COMMERCE, HOME SCIENCE, GEOGRAPHY
04.01.2013 - PART-III PHYSICS & ECONOMICS
07.01.2013 - PART-III CHEMISTRY & ACCOUNTANCY
08.01.2013 - PART-III POLITICAL SCIENCE, NURSING (GENERAL STREAM), STATISTICS
THEORY OF THE FOLLOWING VOCATIONAL SUBJECTS
09.01.2013 - PART-III COMMUNICATIVE ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE, BIO-CHEMISTRY, ADVANCE LANGUAGE, TYPEWRITING TAMIL & ENGLISH (PRACTICAL UNDER VOCATIONAL STREAM)
10.01.2013 - PART-III BIOLOGY, HISTORY, BOTANY, BUSINESS MATHS
கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி / கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மழை நீடிப்பதால், மண் சரிவு அபாயம் ஏற்படும் என்று கருதி, அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு சீனியாரிட்டி சரிப்பார்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி நேற்று சரி பார்க்கப்பட்டன.
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்
மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியரை கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன்
விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான்.விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநராக இளங்கோவன் நியமனம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்
அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
கட்டாய கல்வி சட்டத்தில் 9,10 வகுப்புகளும் சேர்ப்பு:தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், ஒன்பது, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.
மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுண்டு.
ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை
ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்
அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..
பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.
உங்களுடைய மொபைல் ஃபோனில் தமிழ் வலை தளங்களை காண எளிதான சில குறிப்புகள்
உங்களுடைய மொபைல் ஃபோனில் www.Padasalai.Net போன்ற தளங்களை தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mobile/download/versions/ (இதை கிளிக் செய்யவும்)எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் மட்டும் தேர்வு செய்யவும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - "Shiksha Ka Haq Abhiyan" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும் விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.
ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 65 ஆக உயர்வு
ஜார்க்கண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிப் பணிகளை பலர் விரும்புவது எதனால்?
கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் மற்றும் அதிகாரி நிலைப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நமது இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிக அளவில் போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது. எதனால் வங்கிப் பணிகளை நோக்கி நமது இளைஞர்கள் பயணிக்கின்றனர் வேகமாக வளரும் துறை பாங்கிங்தான்.
Dear Friends, Follow Me a New Stylish Way!
அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,
நமது பாடசாலை வலைத்தளம் Facebook, Twitter மற்றும் Google + இல் இணைந்துள்ளது.
Facebook ID:-www.Facebook.com/Padasalai.Net
Twitter ID:- www.Twitter.com/Padasalainet
இனி நமது வாசகர்கள் Facebook ,Twitter,Google + இவற்றில் இணைந்து மிக எளிதாக நமது வலைதளத்தை பின் தொடரலாம்.
நமது புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வாசக நண்பர்களுக்கு என்றும் எமது நன்றி.!
நமது பாடசாலை வலைத்தளம் Facebook, Twitter மற்றும் Google + இல் இணைந்துள்ளது.
Facebook ID:-www.Facebook.com/Padasalai.Net
Twitter ID:- www.Twitter.com/Padasalainet
இனி நமது வாசகர்கள் Facebook ,Twitter,Google + இவற்றில் இணைந்து மிக எளிதாக நமது வலைதளத்தை பின் தொடரலாம்.
நமது புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வாசக நண்பர்களுக்கு என்றும் எமது நன்றி.!
டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
Today Last Day! - Enter your Comments - ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை நமது பாடசாலை வலைதளத்திலும் சமர்ப்பிக்கலாம்
தவறான விடை தரப்பட்டு உள்ளது என தெரிந்து இருந்தும் TRB இன் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமலும், இந்த ஒரு விடைக்காக நாம் Risk எடுக்க வேண்டுமா?என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கலாம். உரிய நேரத்தில் நமது குறைகளை தெரிய படுத்தாமல் பிறகு மிக குறைந்த மதிப்பெண் மற்றும் Weightage வித்தியாசத்தில் நமது வேலை வாய்ப்பு பறிக்கப்பட விட கூடாது. எனவே இது குறித்த ஆட்சேபங்களை நமது வாசகர்கள் சார்பாக நமது பாடசாலை வலைத்தளம் TRB இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.
















