Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

மாணவர்கள் வீட்டில் நூலகம் அமைத்து படிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்," என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு: அண்ணாமலை பல்கலை வெறிச்சோடி காணப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் விடுப்பு எடுத்து, சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால், பல்கலைக்கழகம் வெறிச்சொடி காணப்பட்டது.

ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

    பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வில் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

         ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

          பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

         டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது.

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வேண்டாம்

     கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளில் 10 வகை தேர்வுகளை நடத்தி 28 ஆயிரம் பேர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம்

     ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்பு

        ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பேருந்து படிக்கட்டில் தொங்கினால் பள்ளியில் இருந்து நீக்கலாம்

      பேருந்து படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

ஆதிவாசி மாணவர்களுக்காக ஆசிரியர்கள் சேவை

      தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் அறிமுகம்

      கோவை: மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்ட சான்றிதழ்களை, ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் என்ற அமைப்பின் மூலம் Verification செய்யும் வசதியை, காருண்யா பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.

TET - நந்தனத்தில் நாளை 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: தமிழக முதல்வர் வழங்குகிறார்

    கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
  

18382 ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையே பணியிடங்களில் பணியமர உத்தரவு?

      புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் சேர உத்தரவிடப்பபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

21 ஆயிரம் பேருக்கு பணி நியமனம்: முதல்வர் தலைமையில் நாளை பிரமாண்ட விழா

      முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் பிரமாண்ட விழாவில் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

PG - TRB Reslut - Important Instructions!

      2895 பணியிடங்களுக்கான  PG TRB தேர்வெழுதியவர்களுக்கு ஜூலை - 27 ஆம் தேதி Result வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் - 30 இல் நடைபெற்றது.

PG TRB - Selected Candidates Result Now Published.


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2011- 12

horizontal rule

PR - TRB Results Published Now - Instructions

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post of PostGraduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12
PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERFICATION
As per the Notification No.3/2012 published on 28.02.2012, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 27.05.2012. A total No. of 151441 candidates appeared for the written examination. Out of this, 8420 candidates were absent for the Examination and 143021 candidates attended the written Examination. After completion of written Exam, the Board released the list of 3103 candidates and they were called for Certificate Verification in the Teachers Recruitment Board website on 29.07.2012. The Certificate Verification was conducted on 03.08.2012. As per the direction of Hon’ble High of Court of Madras dated 01.10.2012, the Board revised answer keys for all subjects and revalued OMR answer sheets of all the candidates appeared for the written Examination and the merit list was released in the website on 18.10.2012. Based on the revised merit list 6267 were called for Certificate Verification on 30.10.2012.
Now, the Board has released the provisional selection list of Post Graduate Assistants in all subjects expect Botany, which has been withheld as per the interim direction of the Hon’ble High Court in WP22243 of 2012 and M.P. No. 1 of 2012 dated 03.09.2012. The interse seniority of the candidates will be given later, which is subject to the outcome of the appeal made in the judgment of W.P.Nos. 21170, 21171, 21172, 21387, 21231, 21232, 21946, 21947, 21779, 21716, 21868, 22073, 21683, 21114, and 25353 of 2012 and connected M.Ps. and W.P.(MD) Nos. 10551, 10662, 10927, 10819, 11025, 10705,10706, 10994, 10667, 11213, 10960, 11065, 8518, 11391 & 10679 of 2012 and connected M.Ps. dated 01.10.2012
The Board has decided, on humanitarian consideration give another chance to the absentees and those who have not produced Certificates in January 2013. Appropriate number of posts have been kept unfilled.
Further communication regarding postings and placements will be issued by the concerned departments.
Results for Indian Culture, Home Science, Political Science and minority languages will be released separately
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
           

Dated: 11-12-2012
 
Chairman
Next
Home

TET - நண்பர்களுக்கு நன்றிகள்!

      TET Result எப்போது வெளியிடப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது நீதிமன்ற வழக்குகள் மற்றும் தேவையற்ற Enquiry - களை தவிர்க்கும் வகையில் அடுத்து வரும் வெள்ளி மாலை result வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக நாம் கடந்த நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலயே  அறிவித்தோம். அதே போல் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை (DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

     13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் என இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive