Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒன்றரை ஆண்டுகளில் 10 வகை தேர்வுகளை நடத்தி 28 ஆயிரம் பேர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம்

     ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.
     இதுதொடர்பாக டி.ஆர்.பி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல், நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

தேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு:

இடைநிலை ஆசிரியர் - 9,689
சிறப்பு ஆசிரியர் - 1,555
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் - 13,074
கம்ப்யூட்டர் ஆசிரியர் - 192
சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் - 136
முதுகலை ஆசிரியர் - 3,438
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் - 34
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் - 151
பாலிடெக்னிக் கல்லூரி - உதவி பேராசிரியர் - 131
சட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் - 14




1 Comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive