Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., தேர்வெழுதுவோர் எண்ணிக்கை இந்தாண்டு அதிகம்

 
                சி.பி.எஸ்.இ., வாரிய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி CBSE பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. அதில் 10ம் வகுப்பு தேர்வை மட்டும் சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 10% அதிகம்.

                     பிளஸ் 2 தேர்வைப் பொறுத்தளவில், 80,000 மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டைவிட 20% அதிகம். CBSE வாரிய சென்னைப் பிராந்தியத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, அந்தமான் - நிகோபர் தீவுகள் மற்றும் டாமன் - டயூ தீவுகள் போன்ற பகுதிகள் அடக்கம்.

           CBSE தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்க காரணம், புதிதாக தோன்றிய CBSE பள்ளிகளே என்றும், சுமார் 60 புதிய பள்ளிகள் வரை, CBSE இணைப்பு பெற்றுள்ளன என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive