கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள, பள்ளிச்சால்
பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின், முதல், 100 சதவீத, "இ-கல்வியறிவு' கிராமமாக
தேர்வாகியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது,
இணைய தளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற
கல்வியறிவை பெற்றுள்ளனர்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» 100 சதவீத, இ-கல்வியறிவு: கேரள மாநில பள்ளிச்சால் தேர்வாகியுள்ளது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...