ஏப்., 24ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்காக,
பள்ளிகளில் ஓட்டு பதிவு நடத்த, ஓட்டுச்சாவடி அதிகாரி மற்றும் அலுவலர்கள்,
ஏப்., 22 ல், பள்ளிக்கு வர துவங்கி விடுவர். இதன் காரணமாக, மாணவர்களின்
படிப்பு மற்றும் தேர்வுகள் பாதிக்க கூடாது என்பதற்காக, ஏப்., 16 க்குள்,
தேர்வுகள் நடத்தி முடிக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்.,16 க்குள் தேர்வு முடிக்க உத்தரவு: அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...