NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார் எண் அடிப்படையில் பணபரிவர்த்தனைகளை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.


  உயர் மதிப்பிலான ரூபாய்நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகுபணத்தட்டுப்பாடு உருவானதால்மக்கள் வேறு வழியின்றி கார்டு,

ஆன்லைன் போன்ற டிஜிட்டல்பரிவர்த்தனைக்கு மாறினர்.
 இதற்காக சமீபத்தில் கூடஸ்மார்ட் போன்களுக்காக 'பீம்' என்ற புதிய செயலியை மத்தியஅரசு அறிமுகம் செய்தது.
 இந்நிலையில், ஆதார் எண்அடிப்படையில் அனைத்துபரிவர்த்தனைகளையும்செயல்படுத்த மத்திய அரசுஉத்தேசித்துள்ளது.
 இதுகுறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் நேற்றுகூறியதாவது.
 ஆதார் அடிப்படையில் பணம்செலுத்தும் முறை விரைவில்அறிமுகம் செய்யப்படஇருக்கிறது.
 இதன்படி, வணிகர்களிடம்பொருட்கள் வாங்கிவிட்டு பணம்செலுத்த மொபைல் போன் கூடஎடுத்துச்செல்ல வேண்டாம்.
 தங்களது ஆதார் எண்ணைகூறினால் போதும். பயோமெட்ரிக் முறையில் பணத்தைசெலுத்திவிடலாம்.
  தற்போது ஆதார் பேமன்ட்முறையில் 14 வங்கிகள்இணைந்துள்ளன.
  இந்த சேவைகள் விரைவில்வழங்கப்பட இருக்கிறது.
 பிற வங்கிகளிடமும் இந்ததிட்டத்தில் இணைவதுதொடர்பாக பேசி வருகிறோம்.
 பீம் ஆப், யுபிஐ ஆகியவையும்ஆதார் அடிப்படையில்இயங்குவதுதான்.
 நாடு முழுவதும் 111 கோடி பேர்ஆதார் எண் பெற்றுள்ளனர். 49 கோடி வங்கி கணக்குகளுடன்ஆதார் எண்இணைக்கப்பட்டுள்ளது.
 மாதத்துக்கு 2 கோடிகணக்குகளில் ஆதார் எண்சேர்க்கப்பட்டு வருகிறது.
  எனவே, ஆதார்அடிப்படையிலானபரிவர்த்தனை வெகு விரைவில்செயல்படுத்தப்படும்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கறினார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive