தொலைதூரக் கல்வி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் இனி மருத்துவம் பயில முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில்
அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்திய மருத்துவ கவுன்சில் நிறைய
அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நீட் தேர்வை அறிமுகப்படுத்திய
பின் தற்போது இன்னொரு அதிரடியான உத்தரவை மருத்துவ கவுன்சில்
பிறப்பித்துள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» தொலைதூரக் கல்வி பயின்றவர்கள் மருத்துவம் படிக்க தடை : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...