பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் ரூ .2,000 உதவித்தொகை வழங்கிடும் ' அன்புக்கரங்கள் திட்டம் '
பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி , உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க வழிவகை செய்கிறது பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Press Release - PDF Download Here








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...