ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு review உச்ச நீதிமன்ற வழக்கு
UP மாநில அரசு
Diary No 53434/2025 மூன்று IA File செய்துள்ளது .
சீராய்வு
மனுவை அனுமதிக்கவும் , விசாரணைக்கு எடுத்து கொள்வதற்க்கும் , நீதிமன்ற
சான்று பெற்ற 1. 9.2025 நீதிமன்ற ஆணை சமர்பிக்க விலக்கு கோரியும் மனு
செய்துள்ளது.
* புதிதாக ஒரு வழக்கு File செய்யப்பட்டுள்ளது . IA
247739/2025 இன்று File செய்யப்பட்டுள்ளது . விசாரணைக்கு வரும் போது
கூடுதல் தகவல் தெரிய கூடும் .
* ஆசிரியர் தகுதித்
தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக
சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் . வழக்கு எண்
வழங்கப்பட்டால் கூடுதல் தகவல் தெரிய கூடும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...