வெய்யிலின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், பள்ளிகளில் அல்லது விளையாட்டுச் சங்கங்கள் சார்பில் நடத்தும் போட்டிகள் முற்பகல் 11 மணி முதல் 3.30 மணிவரையில் நடத்தக் கூடாது.
வெய்யிலின் தாக்கம் குழந்தைகளின் உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது. இதுதொடர்பாக புதிய கொள்கைகள் துறை செயலர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...