Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - Departmental Test Bulletin form 2011 to 2013


Bulletin No. View/Download
Bulletin No. 7 dated 16th March 2013
(contains results of Departmental Examinations, December 2012)
View
Bulletin No. 6 dated 7th March 2013 - Extraordinary
(contains results of Departmental Examinations, December 2012)
View
Bulletin No. 15 dated 7th August 2012
(contains results of Departmental Examinations, May 2012)
View
Bulletin No. 16 dated 16th August 2012
(contains results of Departmental Examinations, May 2012)
View
Bulletin No. 17 dated 7th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View

TNOU Result

Tamil Nadu Open University, Chennai -
B.Ed & B.Ed(SE) Term End Examination December 2013 Results published 

DET to CEO Promotion

      இரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு


2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு

ஜனவரி

04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில்  "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது


அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியீடு.


           கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 

அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு.


           கர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 

தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்.


         தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
 

பூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு

 
      நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர். 
 

மழலையர் பள்ளி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?

 
       சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

 
      தமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

தேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது

     பொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது.
 

இயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.

குரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்

     குரூப்-1 காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதித்துள்ளது.

பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் யு.பி.எஸ்.சி

    பேராசிரியர், உதவிப் பேராசிரியர், கண்காணிப்பாளர், சீனியர் லெக்சரர் உள்ளிட்ட பல பணி நிலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை UPSC வரவேற்கிறது.

TET Paper 2 & 1 - Coaching via Model Test - Available in Rani Tet Park.



TET - Paper 2 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000

TET - Paper 1 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000

TET - Paper 1 & 2 Both -  Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,500

Postal Coaching Also available - Fees Rs. 1,000 Extra/- (For Each Paper)

Coaching Via Model Test - Starts From - 10.01.2014

Now Admission Open.

More Details - Contact Mr. Kuppusamy, - 9952787972.

மேலும் முழு விவரங்களை அறிய - Click Here

PG Promotion - தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்.


          அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. 
 

14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்திட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

            தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் திருவண்ணாமலையில் 29.12.2013  ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்     ஆனந்தா திருமண மண்டபத்தில்  சிறப்பான முறையில்  நடைபெற்றது  
 .

அரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘வேட்டி தினம்’

 
         தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல் இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்: மத்திய அமைச்சர்


           கல்வியில் இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து வந்துள்ளது.

            இதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்


             அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு


               பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.

போட்டித் தேர்வு மையத்தால் "சிக்கல்": 30 ஆயிரம் புத்தகங்கள் முடக்கம்


             நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இரண்டு போட்டித் தேர்வு மையங்களால், மைய நூலகத்தில் இருக்கும் 30 ஆயிரம் போட்டித் தேர்வு புத்தகங்கள், முடங்கிக் கிடக்கிறது.

தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

 
             கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.

16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வு

   
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முடிவு சமீபத்தில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

 
           உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

முதுநிலை தமிழாசிரியர் சான்று சரிபார்ப்பு நடக்கும் இடங்கள்


            அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக  ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.
 

பழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்

 
          விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள அறிக்கை:

பிஎப் வட்டி உயருமா? ஜனவரி 13ல் தெரியும்


            தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.
 

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?


         சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!

சிரிப்பால் விளையும் 10 நன்மைகள்

girls         நியூயார்க் மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன் ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ”உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.

          இதன் தாக்கம் தான், இப்போதெல்லாம்  வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள்
 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு


             டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant Commissioner - 33, Assistant Director of Rural Development Department - 10 | Applications are invited only through online mode upto 28.01.2014.

TNPSC- GROUP - I NOTIFICATION ( Advt. No. 17/2013 dtd 29/12/2013 )

Advt. No./ Date of Notification = 17/12/2013

Last Date : 28/01/2014

Exam Date : 26/04/2014

Computer RAM - ஐ பாதுகாக்கும் மென்பொருள்

         கணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.

ஜே.இ.இ., முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

 
         ஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க, ஜனவரி, 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சி.பி.எஸ்.இ., வாரியத் தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive