Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Latest Study Material

10th Maths Study Material

TNPSC & TET | Tamil Study Material

TNPSC & TET & VAO Useful Study Materials
Group 1&2 - Schedule 5

CTET 2014 Answer Key Published.

CTET-SEPT 2014 EXAMINATION ANSWER KEYS CLICK HERE...


           கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

     நடப்பு 2014ம் ஆண்டின், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையில், நிலை நிறுத்தம் குறித்த செயல்களை மேற்கொள்ளும் செல்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

‘2 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் 2.5 லட்சம் காலியிடம்’!!!

              ‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில்  இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

TET Article : நலத்துறை பள்ளிகளின் பணி வாய்ப்ப்பில் சமத்துவம் நிலவுமா?

*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில், பொதுவான இடஒதுக்கீட்டு முறையான  GT:31,BC:26.5,BCM:3.5, MBC:20,SC:15,SCA:3,ST:1 % என்ற முறையை பின்பற்றுபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில் OC,BC,BCM,MBC போன்ற பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!


BRC (Maths) Training for Primary Teachers: Date Announced.

            அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது

Cell Phone Doubts:

sir i am using samsung galaxy s3 without using my phone my battery was drying nearll 70% at evening how save the battery life then another doubt which is best antivirus for my android phone
by murugesan 
                   வணக்கம். உங்கள் போனில் பயன்படுத்தாத நேரங்களில் வை-பை, புளுடூத், டேட்டா, ஸ்கிரீன் ரொட்டெஷன், சிங்க் மற்றும் ஜிபிஎஸ் போன்ற சேவைகளை அணைத்து வையுங்கள். டிஸ்பிளே பிரைட்னஸையும் 50சதவீதம் அளவில் வையுங்கள். லவுட் ஸ்பீக்கா் பயன்பாட்டினைக் குறைத்து, ஹெட்போனினை பயன்படுத்துங்கள். லைவ் வால்பேப்பா்களை நீக்கி, நிலையான (அசையாத) வால்பேப்பா்களை பயன்படுத்துங்கள். தினமும் போனினை குறைந்தது நான்கு மணிநேரங்களாவது சார்ஜ் செய்திடுங்கள். சில நிமிடங்களில் உங்கள் போன் சார்ஜ் ஆகிவிட்டது என்று தகவல் வந்தாலும் நம்பாதீா்கள். பயன்படுத்தாத ஆஃப்களை மினிமைஸ் செய்யாமல், க்ளோஸ் செய்யுங்கள்.

தனியார் பள்ளிகள் நாளை செயல்படும் - பள்ளிக் கல்வித் துறை

          தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. - Dinamani.

Cell Phone OS? - செல்போனின் வன்பொருளும், மென்பொருளும்

      
         செல்போன்கள் என்பவை ஒலிபரப்பும் டிரான்ஸ்மிட்டரையும், ஒலியை பெரும் ரிசீவரையும் கொண்டவை என்பது நாம் அறிந்த ஒன்றே. முதன் முதலில் செல்போன்களை உருவாக்கும் மேற்கண்ட டிரான்ஸ்-ரிசீவா் பாகங்களையும், இவற்றிற்கு மின்னாற்றலைத் தருவதற்கு பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்தினா். இதன் பின்னரே எண்களை பதிவு செய்து கொள்ள நினைவகங்களும், நாம் டயல் செய்யும் எண்ணிணை அறிய திரைகளும் செல்போனில் இணைக்கப்பட்டன. இவ்வாறு இன்றைய செல்போனின் ஒவ்வொரு சிறப்பு பாகங்களும் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட்டன.

காலாண்டு தேர்வு வினாத்தாள் 'அவுட்'டாக வாய்ப்பு?

            முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடப்பதற்கு ஆதரவு தெரிவித்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், நாளை (அக்., 7) பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளதால், அன்றைய தினம் நடக்கும் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகலே போதுமானது!!

               மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம்  பெறும் முறையை கைவிட்டு, மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பம் பெறுவதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் அனுபவிக்கின்றனர். 

Wish You Happy Bakrid!

தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம் சிறப்பு கலந்தாய்வு அவசியம்

       தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில்  நிலவும் காலிபணியிடங்களை, சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. 

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம்: ஓராண்டுக்கு பின்பு நியமனம்

            ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில்  ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 28 அரசு உயர்நிலை, 34 மேல்நிலை, 13 அரசு உதவி பெறும் உயர்நிலை, 17 அரசு <உதவி பெறும் மேல்நிலை என, 92 பள்ளிகள் உள்ளன. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 36 அரசு உயர்நிலை, 30 மேல்நிலை, 12 அரசு உதவி பெறும் உயர்நிலை, 11 அரசு <உதவி பெறும் மேல்நிலை என 89 பள்ளிகள் செயல்படுகின்றன. 
 

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு

      'நடுநிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி  ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கக் கூடாது; பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் இடையே கோரிக்கை வலுத்துள்ளது.

ஜார்கண்ட் மாநில வேலை வாய்ப்பு

      ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சென்டரல் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், துணை சர்வேயர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்டோபர் 7 பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்

      “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 7.10.2014 (செவ்வாய்க்கிழமை) இயங்காது என்று அறிவிக்கப்படுகிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 
 

TET Article: நடப்பாண்டிலே ஆங்கில வழிக் கல்வி பணியிடத்தை நிரப்புங்கள்; இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்....

தொடக்கப்பள்ளி ஆங்கில வழிக்கல்வி காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா??

நமக்கு ஏற்கனவே அறிவித்த தகவல்கள்:

1.Backlog Vacancy:845
இதில் BC, MBC க்கு மட்டும் ஒதுக்கப்பட்ட இடங்களில் 100% ஐயும்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி உள்ளனர்.


அக்.7ல் தனியார் பள்ளிகள் மூட முடிவு

      சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
 

7th Central Pay Commission -Interim Report

DA Announcement for TN Government Staff Awaited…

      On September 18, 2014, the Ministry of Finance announced that the Central Government employees were to get Dearness Allowance of 7% from July onwards. Following the announcement, various state governments too have been announcing Dearness Allowance of 7% to its staff.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தரம் உயர்ந்த மேல்நிலை பள்ளியில் படிக்க ஆளில்லை: மாணவருக்கு டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவு.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர்எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல

கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பள்ளி செயலர் நியமனத்தை புதுப்பிக்காததால் 5 பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் பண்டிகை நேரத்தில் திண்டாட்டம்

           நெல்லை டவுனில் அரசு உதவி பெறும் 5 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

TET இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?

மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

பாலிடெக்னிக் பருவத் தேர்வுத் தேதிகள் மாற்றியமைப்பு..

பாலிடெக்னிக் 2014 அக்டோபர் மாத தேர்வுத் தேதிகள்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் அக்டோபர் மாதத்துக்கான 2-ஆம் பருவத் தேர்வுகள் முதல் இறுதிப் பருவத் தேர்வுகள் வரை அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததது.

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண் - Click Here

புனிதமான ஆசிரியர் – மாணவர் உறவு

ஆசிரியர் மற்றும் மாணவன் உறவு என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாகும். பெற்றோர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து செயல்படும் ஒரு நபரே ஆசிரியர் ஆவார்.

உங்கள் மொபைல் போன் பேட்டரியை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

நமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் தேவைகளும், அதன் மூலம் பெறப்படும் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும்.

SG Pay வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction Order)சாரம்சம்

சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்

அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive