மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்)
முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல் தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்
ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது
தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி
கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற
அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலை இல்லா பாடப்புத்தகங்கள்
தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கூடம் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக
1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சன்சாட் மார்க்
பகுதியில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் குறைத்து காட்டப்பட்டதாக
மாணவர்கள் குற்றம் சாட்டியதால் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான
கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான
விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம்
தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
"நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று
பா.ஜ.க எம்.பி தாக்கல் செய்த மசோதா அடுத்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு
வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய
பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண்,
1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.