Home »
» திருவாரூரில் ஆழித் தேரோட்டத்தையொட்டி 29- ல் உள்ளூர் விடுமுறை
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித் தேரோட்டத்தையொட்டி 29- ல் உள்ளூர்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜூன்
10-ம் தேதி பணிநாளாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...