NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு மையம் மாற்றம்


          பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கவுள்ளது.


          பரமக்குடியில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுதுவோருக்கான தேர்வு மையம், அவர்களது நுழைவுச் சீட்டில் "0904-கே.ஜே.இ.எம் மேல்நிலைப் பள்ளி" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இப்பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

            பாதுகாப்பு கருதி "0903-ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி"யில் தேர்வுகள் எழுத மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள், பொதுத்தேர்வினை ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் எழுத வேண்டும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive