திருப்பூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள், தங்களது பள்ளி முதல்வரை, தலைமை
ஆசிரியரை அணுகி போட்டியில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு,
முதல் பரிசு 1,000 ரூபாய், இரண்டாம் பரிசு 500 ரூபாய், மூன்றாம் பரிசு 250
ரூபாய் வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...