Home »
» மாயமான விடைத்தாள்களை தேடும் அதிகாரிகள்
நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 10-ம் வகுப்பு
ஆங்கில தேர்வு விடைத்தாள் அடங்கிய பார்சல் மாயமானது. இதற்கு
அஞ்சல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் விழுப்புரத்தில் உள்ள
பேருந்து நிலைய பணிமனைகளில் விடைத்தாளை அதிகாரிகள் தேடிவருகின்றனர். இன்று
காலை முதன்மை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில்
பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விடைத்தாள்கள் மாயமானது குறித்து
விவாதித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...