Home »
» பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில்,
பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால்,
பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு
உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி
நடக்கிறது.
ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர்
விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி
உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு
தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என,
எதிர்ப்பார்க்கப்படுகிறது
thanks for ur continuous informations.. it is very useful for the students..
ReplyDeletethanks very useful information
ReplyDeletethanks very useful information
ReplyDelete