பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை
உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவில்
நடக்கும் முதல் கட்ட தேர்வில், முதல், 300 இடங்களில் வருபவர்கள் தேசிய
தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
Public Exam 2026
Home »
» தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...