Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தீபாவளிக்கு முன் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க வலியுறுத்தல்

தீபாவளிக்கு முன்னதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது:

அரசாணை எண் 110, 120, 175, 193, 212 ஆகியவற்றின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர்.
ஆனால், இவர்களுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் ஊதியம் பெறவில்லை.

தீபாவளிக்கு முன்னதாக ஊதியம் பெறும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இந்த ஆசிரியர்களில் 2 அரசாணைகள் செவ்வாய்க்கிழமையே வெளியிடப்பட்டுவிட்டன. மீதமுள்ள அரசாணையும் புதன்கிழமை வெளியிடப்படும். எனவே, ஓரிரு நாளில் ஊதியம் பெறுவர் என்றனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive