10ம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்
கீழ் (தட்கல்) ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.மார்ச் 15ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது.
இதையொட்டி தேர்வுத்துறை மூலம் தனித் தேர்வர்கள் அறிவிக்கப்பட்ட
நாட்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பிக்க தவறிய,
தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி
திட்டத்தின் (தட்கல்) கீழ் ஆன்லைனில் பிப். 11 , 12ல் விண்ணப்பிக்க
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...