காவல் துறையினர்
அனுமதியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் 07.02.2016 அன்றுமாவட்ட ஆட்சியர்
அலுவலகம் அருகி பட்டை நாமம் போட்டு மொட்டையடித்து தூக்குக்கயிறுடன் மாநில
அளவில் நடைபெறும் மாபெரும் உண்ணவிரத அறப்போராட்டம் அனைத்துமாவட்ட பகுதிநேர
ஆசிரியர்களையும் வருக என வரவேற்று அழைக்கின்றோம்.மாவட்ட நிர்வாக
குழுவிழுப்புரம் மாவட்டம்
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» பகுதிநேர ஆசிரியர்களின் மாநில அளவில் நடைபெறும் மாபெரும் உண்ணவிரத அறப்போராட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...