Latest Updates
10th, 11th, 12th Questions & Answers
Important Links!
Home »
» ஏப்ரல் 30 க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த இயலாது!
ஏப்ரல் 30 க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த இயலாது!
அனைவருக்கும் வணக்கம். ஏப்ரல் 30 க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த இயலாது என இன்று 26. 3, 2021ல் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ததால், அரசின் மேல் முறையீட்டை ஏற்று மதுரை உயர் நீதிமன்ற கிளை பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இன்று தடை விதித்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...