NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தான்

 கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தான்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் கோவிட் -19 பணிக்குழுவுடன் நடந்த கூட்டத்தில், மக்கள் தொடர்ந்து கோவிட் தொடர்பான விதிகளை மீறினால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றாததால் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார். ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2020 செப்டம்பரில் மாநிலத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் 24,619 பதிவாகியுள்ளன, ஆனால் இந்த ஆண்டு மார்ச் 27 அன்று 35,726 புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தின் கோவிட் -19 பணிக்குழுவின் கூற்றுப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் 40,000 வரை அரசு தெரிவிக்கலாம் என்று கருதுகின்றனர்.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive