ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு!!! குறிப்பு: இது சார்ந்து ஏற்கனவே அரசாணை எண்.111, HRD, நாள்: 11.10.2021 வெளியிடப்பட்ட நிலையிலும் தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கை தொடர்ந்த நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.47, HRD, நாள்: 29.08.2025 ஐ அரசிதழில் சட்டமாக வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு!!!
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு!!!








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...