தமிழகத்தில்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி
நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி
வருகின்றன. இவற்றில் 2025-2026 - ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி
சேர்க்கைக்கான கால அவகாசம் 30.08.2025 வரை வழங்கப்பட்டது.தற்பொழுது
மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 30.09.2025 வரை கால அவகாசம்
நீட்டிக்கப்படுகிறது .







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...