2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட்
தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது.
Public Exam 2026
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: தொடர்ந்து 5 ஆண்டுகளாக நெல்லைக்கு பெருமை
திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென 'மிரட்டுது' மின்வாரியம் : அரசு அலுவலகங்களுக்கு 'நோட்டீஸ்'
பல கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ள பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு மின்வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
இவ்வாண்டு முதல் "INSPIRE AWARD" "INSPIRE MANAK SCHEME" என மாற்றப்படுகிறது
பள்ளிக்கல்வி - இவ்வாண்டு முதல் "INSPIRE AWARD" "INSPIRE MANAK SCHEME" என மாற்றப்படுகிறது - மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் - இயக்குனர் செயல்முறைகள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி
தேர்வுக்குத் தயாரா? - கடினமான பாடங்களையும் நினைவில் நிறுத்தலாம்..
நன்கு தெரிந்த பாடப் பகுதிகளைப் புரிந்துகொள்வதும்,
பிறகு அவற்றை நினைவில்கொள்வதும் மாணவர்களுக்கு எளிமையானதே.
தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.
தமிழகத்தில் உள்ள 770 அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில்
துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்
தெரிவித்தார்.
Rasipalan 22.12.2016
எதிர்பாராத
பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்ஸ்து உயரும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை
''கல்லுாரி,
பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்
மணீஸ்வரராஜா தெரிவித்தார்.
கண்துடைப்பாகும் 'சிலாஸ்' தேர்வுகள் : 'சர்வே' முடிவால் சறுக்கும் கல்வித்துறை!
தமிழகத்தில்
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர்
திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே)
தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!
நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.
ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வாபஸ்!!!
ரூபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது._
தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவின் அலுவலக அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை
சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி,
Inspire Award - Register link now opened
இன்ஸ்பயர் விருதிற்கு -2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர்களின் பதிவு செய்யாத பள்ளிகள் தங்கள் பள்ளி
வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் கடன் - வட்டி செலுத்த அவகாசம் நீட்டிப்பு
வேளாண் கடன்களுக்கான வட்டியை செலுத்தும் கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் நீட்டித்துள்ளதோடு,
சாகித்திய அகதாமி விருது
எழுத்தாளர் திரு. வண்ணதாசன்(கல்யாண்ஜி) அவர்களுக்கு "ஒரு சிறு இசை " என்னும் சிறுகதைக்கு தற்போது சாகித்திய அகதாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது,
10th & 12th Public Exam March 2017 - Combined Time Table
10th & 12th Combined Time Table | Public Exam - March-17
- 10th 12th Public Exam - March 2017 Combined Time Table
NEET / IIT / JEE Coaching Questions - 10th Science Lesson 5 - English Medium
10th Creative Questions - English Medium
- 10th Science - Lesson 5 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium Download Here **New**
DEE - TPF Acccounts Change From GDC to AG Office - Regarding Director Proceeding
தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் -அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து மாநில கண்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது -தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்
வங்கி ஊழியர்கள் 4 நாட்கள் போராட்ட அறிவிப்பு.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணத் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி வங்கி ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு போராட்டம் நடத்தவுள்ளனர்.
10th & 12th - செய்முறைத்தேர்வு அறிவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும்,
10th Tamil Paper 2 Exam - மாணவர்கள் படிக்க விடுமுறை தேவை என கோரிக்கை
எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு படிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கு நரிடம் தமிழாசிரியர்கள் நேரில் முறையிட்டனர்.
கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? சலுகை விலையில் பயணச்சீட்டு !!
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
சோலார்' படகு சேவை: கேரளா அசத்தல்!!!
'திருவனந்தபுரம்: கேரளாவில், முதன் முறையாக, சோலார் எனப்படும் சூரிய
மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை, ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானமா: மானியம் 'கட்!' : இதுவரை ஏமாற்றியவர்களுக்கு வந்து விட்டது கிடுக்கிப்பிடி!!!
ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளோருக்கு, 'காஸ்' மானியம் இனி கிடையாது.
பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை ஏற்க...முடியாது! மத்திய அரசின் அறிவிப்பிற்கு முதல்வர் எதிர்ப்பு!!!
புதுச்சேரி: 'மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது' என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.
பிஜி பல்கலையில் தாகூர் பெயரில் மையம்!!
பிஜியின் இரண்டாவது பெரிய நகரான லடோகாவில் அமைந்துள்ள பிஜி பல்கலைக் கழகத்தில் தாகூர் மையம் துவக்கப்பட்டது.






