Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

          தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
       2013-14ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கான குரூப்-4 தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்தியது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 17-ம் தேதி வரை நடந்துள்ள கலந்தாய்வு மூலம் பொது காலிப்பணியிடங்கள் (General Turn), பிற்படுத்தப்பட் டோருக்கான காலிப் பணியிடங்கள் (BC-General), மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான காலிப் பணியிடங்கள் (MBC-General) ஆகியவை நிரப்பப்பட்டுவிட்டன. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றைய தினம் வெளியிடப்படும் இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியை ஆய்ந்து உறுதி செய்து அவரவர் பிரிவில் காலிப் பணியிடங்கள் இருந்தால் மட்டுமே அவரவர் சான்றிதழ் சரிபார்ப்பு/கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive