Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., நாளை மாலை துவக்கம்

         ''ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் பணி, நாளை மதியம் துவங்கும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.

          இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 68 ஆயிரம் ஓட்டுப் பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1.14 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் நிலையில் உள்ளன. இவற்றில், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு சாவடிகளுக்கு எடுத்து செல்லும் பணி, 23ம் தேதி மதியம் துவங்கும். இதற்காக வேன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு போடும்படி, வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணியும், நாளை மாலை துவங்கும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive