Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

சென்னை உயர்நீதிமன்ற பணியிடங்களுக்கான ‌‌‌டி.என்.பி.எஸ்.சி தேர்வு... 54,0‌00‌‌‌ பேர்‌‌‌ பங்கேற்பு

            சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றுவருகிறது.நீதிபதிகளின் தனி உதவியாளர், பதிவாளரின் தனி உதவியாளர் உள்ளிட்ட 84 பணியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்வில் ‌4‌‌‌‌40 பேர் பங்கேற்றனர்.
 
          இந்நிலையில், கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு 32 மாவட்டங்களிலும் சுமார் 200 தேர்வு மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.

 54 ஆயிரம் தேர்வர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.இதேபோல் தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்விரண்டு தேர்வுகளும் நடத்தப்படுவதால், இரண்டையும் எழுத விண்ணப்பித்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive