NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: ஏப்.5-ல் திருத்தும் பணி

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் (மார்ச் 31) முடி வடைகிறது.
இதையடுத்து விடைத் தாள் திருத்தும் பணி ஏப்.5-ல் தொடங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வுகள் முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட இருப்பதாக அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர்.
மே 12-ல் முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive