கீழ்நீதிமன்றகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற
உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் வசந்தகுமார்
தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் விரிவான
விசாரணைக்கு வழக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம்
தெரிவித்த்துள்ளது. 1994ல் தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் தடை !!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...