அமைச்சர்
செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில்
கூறியதாவது:-கோபிசெட்டிபாளையத்தை மாவட்டமாக பிாிப்பது குறித்து முதலமைச்சர்
தான் முடிவெடுப்பாா். கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு ஆடிட்டிங்
பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் தண்ணீா் அருந்தும் நேரத்தில்
நொறுக்குத்தீனி வழங்க சாத்தியக்கூறுகள் இல்லை. காவிலிபாளையம் ஏரி
தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கவும், சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Half Yearly Exam 2023
Latest Updates
Important Links!
Home »
» கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...