தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது பற்றி தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் +2 தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Election 2024
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பா?.. இன்று ஆலோசனை
First the life of the students are important then the exam , exams came be keep other day but life will not come again if u want the exams to be kept on that day plz vaccine the students so they may go throug it ✌✌
ReplyDeleteதேர்தலை விட தேர்வுகள் அரசிற்கு முக்கியமில்லை போலும்
ReplyDelete