கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதன் மூலம் யுஜிசி உடன் கலந்தாலோசித்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...