கடந்த மாதம் நடைபெற்று முடிந்த
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம் செய்தது.
வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. 7.5 லட்சம்
மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய கோருவது
நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Public Exam 2026
Home »
Padasalai Today News
» கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...