புறநகர்
மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்க பயன்படும் யு.டி.எஸ்
மொபைல் செயலி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.
இதற்கு மாற்றாக ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் வழங்கும் ரயில் ஒன் (RailOne) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செயலியையை ஊக்குவிக்கும் வகையில், அதன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...