மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இன்று 04.09.2026 (வெள்ளி அன்று) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு தரவுகள் கோரவிருப்பதால் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளை திறந்துவைத்து விபரம் கோரி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...