Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குடும்ப அட்டையில் உள்தாள் இணைப்புப் பணி: இன்று முதல் தொடக்கம்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைகளை ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாள் இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தொடங்குகிறது.

நகர்ப்புற ஏழைகள் வீட்டுக்கடனுக்கு வட்டி தள்ளுபடி.. 2 வீட்டு வசதி திட்டங்களை அறிவித்த மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவுநாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

சிறு, குறு வணிகர்களுக்கு வங்கிக் கடன் அளவு அதிகரிப்பு: மோடி பேச்சு

        பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

முதியோர், விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சலுகைகள்

        பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார். அப்போது முதியோர் மற்றும் விவசாயிகள் குறித்து அவர் குறிப்பிட்டு பேசியதாவது:

கல்வி துறையில் 'மாபியா' கும்பல் நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்

        கல்வி உட்பட, பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், 'மாபியா' கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

விரைவில் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பணம் வங்கிகளில் வைக்கப்படும்: பிரதமர் மோடி உரை

        புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை (31.12.2016) இரவு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார்.

''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி''


Image may contain: 2 people, people sitting and crowdதனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்துகாட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.

NMMS - Application & Fees Updation Date Extended

கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி

    கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி ஏழைகளுக்கு வீட்டுக் கடன் மானியம் வங்கிச் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு !!

           பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்

            சென்னை, தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.

ஓய்வூதியர் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

      ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

நாளை முதல் WhatsApp இயங்காது...!

கீழ்க்கண்ட வகை Phone களுக்கு whatsapp சேவை டிசம்பர் 31க்குப்பின் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டது,

வங்கிகளின் டிபாசிட் விவரம்: இமெயில் அனுப்ப ரிசர்வ் வங்கி உத்தரவு!!

டிபாசிட்டாகப் பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய விவரங்களை

இந்திய ஒலிம்பிக் சங்கம் 'சஸ்பெண்ட்': விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி!!

கல்மாடி, சவுதாலாவின் நியமனத்திற்கு விளக்கம் தராத,

கிறிஸ்தவ தேவாலயங்களின் சீரமைப்புக்கான நிதிஉதவிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை, கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான

டிஜி ஜன் தன் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற டிஜி ஜன் தன் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர்மோடி பேசினார்.

முதலுதவி சிகிச்சைக்கு ஸ்பெஷல் மொபைல் ஆப்!

முதலுதவி செய்யத் தவறும் காரணத்தினலேயே பலர் உயிரிழக்கின்றனர்.

தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் பாதிப்பை தடுக்க 10 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை புதிய தடுப்பூசி.

தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்க்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி மாதம் முழுவதும் நடக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு: தமிழில் எழுதிய மாணவர்கள் 20 சதவீதம் தேர்ச்சி.

தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (என்.சி.இ.ஆர்.டி) நடத்தப்பட்ட,

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில்

How to use BHIM Aadhaar-based cashless payments app?

பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது???

அடுத்து என்ன நடவடிக்கை? பிரதமர் மோடி இன்று அறிவிப்பு

         ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு நேற்றுடன் 50 நாள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
 

பிம் ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது

பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) என்ற புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.

2 வாரங்களில் வருகிறது ஆதார் அடிப்படையில் பண பரிவர்த்தனை முறை: மோடி தகவல்

        ரொக்கம் குறைவான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆதார் தளத்தை பயன்படுத்தி பயோமெட்ரிக் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகம் செய்யப்படும்

மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க "நெக்ஸ்ட்' தகுதித் தேர்வு

        அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள்,

MBBS முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு

      எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு எழுத வகை செய்யும் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நொடி தாமதமாக பிறக்கிறது 2017 புத்தாண்டு!

      புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வருகிற 2017-ஆம் ஆண்டு ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாளய அமாவாசை விடுமுறையில் சேர்ப்பு

        வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலில், 'மகாளய அமாவாசை' சேர்க்கப்பட்டு உள்ளது.
 

இலவச பாட புத்தகங்கள் கொள்ளை : திருவள்ளூரில் 9 பேர் கைது

       ஊத்துக்கோட்டை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த, விலையில்லா பாட புத்தகங்களை திருடிய, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள்

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில் புதிய விதிமுறைகள் பல கொண்டுவரப்பட்டு இருப்பதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive